பிரஷாந்தனின் புகைப்படங்கள்

Tuesday, July 07, 2009






இவைபோல பல அழகுகொஞ்சும் படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையைச் சேர்ந்த பிரஷாந்தன். சிறுவயது முதலே புகைப்படத்துறையில் ஆர்வங்கொண்டுள்ள பிரஷாந்தன் தனது கைப்பேசிக் கமராவைப் பயன்படுத்தி (sonyericsson k800i phone, nokia 7600 ) எடுத்த புகைப்படங்களில் சிலவற்றையே இங்கு பார்த்தீர்கள்.


புகைப்படங்களுக்கான அவரது வலைப்பூ




பிரஷாந்தன் சிறைப்பிடித்த வண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதோடு, ஒரு நண்பனாக எனது பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.





Read more...

நன்றி யாழ்தேவி



ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக யாழ்தேவி சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை யாழ்தேவி நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்



Read more...

மான்களின் இன்றைய நிலை - புகைப்படங்கள்

Monday, July 06, 2009










திருகோணமலை பேரூந்துத் தரிப்பிடத்தில் உள்ள மான்களையே படத்தில் காண்கிறீர்கள்.
படங்கள் - (NOKIA N70) கைப்பேசி கமரா


தொடர்புடைய பதிவு (வாசிக்க எழுத்தின்மேல் சுட்டுங்கள்)



Read more...
Blog Widget by LinkWithin

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP