Thursday, August 20, 2015
தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல்
Thursday, August 13, 2015
வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும் !
எனது அப்பப்பா (அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்) நல்ல கதைசொல்லி. தனது அனுபவங்களையும் பல இடங்களிலும் தான் வாசித்தறிந்த விடையங்களையும் இணைத்து சுவைபட சொல்லும் வல்லமை பெற்றவர். மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர் வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் என்று நீண்டு செல்கிறது அவரது ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களின் பட்டியல். அவற்றில் வந்த அவரது ஆக்கங்களை எப்படிச் சேகரித்து வைத்திருந்தாரோ அதே அளவு ஆர்வத்துடன் அவ்வாக்கங்களுக்கு வந்த விமர்சனங்கள், வாசகர் கடிதங்கள், என்பனவற்றையும் பாதுகாத்து வைத்திருந்தார்.
Wednesday, August 05, 2015
தம்பலகாமத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்குகள் - புகைப்படங்கள்
Tuesday, August 04, 2015
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் நாடாளுமன்ற பிரநிதித்துவம்
Tuesday, July 21, 2015
திருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்
Friday, July 10, 2015
வேலைவாய்ப்பு - நில அளவைக் கள உதவியாளர்கள்
Thursday, July 09, 2015
Subscribe to:
Posts (Atom)






