உதய தரிசனம் - புகைப்படங்கள்

Thursday, October 29, 2009



பதினேளுவருடங்களுக்குப் பின்பாக தம்பலகாமத்திலுள்ள எமது வீட்டில் இருந்து தரிசித்த உதயம் உங்கள் பார்வைக்கு.

இறுதியாகவுள்ள மூன்றுபடங்களும் கிண்ணியாவிலுள்ள சிறிய பாலத்தருகில் எடுக்கப்பட்டது.



Share/Save/Bookmark



11 மறுமொழியாளர்களின் கருத்துக்கள்:

சுபானு Oct 29, 2009 9:08:00 AM  

மிகவும் நேர்தியான அழகான புகைப்படங்கள்.. மிகவும் இரசித்தேன்.. நல்ல இரசனை...

சுபானு Oct 29, 2009 9:09:00 AM  

சிறுமி ஒருத்தி நீர் மேற்பரப்பில் கப்பல் விடும்போது எழுகின்ற நீர் வளையங்களை மிகவும் தரமாகக் நேர்த்தியாக படமாக்கியுள்ளீர்கள்... நன்றாக இருக்கின்றது..

சுபானு Oct 29, 2009 9:10:00 AM  

சிறுவர்கள் விளையாடும் காட்சியும் அற்புதம்...

சுபானு Oct 29, 2009 9:11:00 AM  

படங்களைப் பார்க்கும் போது ஒருமுறை தம்பலகாமம் வரவேண்டும் போல இருக்கின்றது...

Srini Oct 29, 2009 9:52:00 AM  

அழகான காட்சிகள், அருமையான புகைப்படங்கள்.

காலப் பறவை Oct 29, 2009 10:41:00 AM  

Superb Sir

முனைவர்.இரா.குணசீலன் Oct 29, 2009 1:52:00 PM  

நன்றாகவுள்ளது நண்பரே..

க.பாலாசி Oct 29, 2009 3:04:00 PM  

படங்கள் அனைத்தையும் பார்க்கும்போது அந்த இடத்தில் நாமிருக்கவில்லையே என்ற உணர்வு மேலோங்குகிறது.

நல்ல பகர்வு...

Dr.எம்.கே.முருகானந்தன் Oct 30, 2009 1:51:00 PM  

கலை நயமுள்ள படப்பிடிப்பு. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

Ram Nov 1, 2009 9:47:00 AM  

WOW. Amazing shots!.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி Nov 5, 2009 3:27:00 PM  

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ அற்புதமான காட்சிகள் ஏனோ நேரில் கண்டதான உணர்வை தருகின்றது இயற்கையின் அழகில் லயித்துள்ளீர்

உங்கள் கிராமம் காண ஆசை

Blog Widget by LinkWithin

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP