Showing posts with label அம்மான் கண். Show all posts
Showing posts with label அம்மான் கண். Show all posts

Tuesday, October 20, 2015

நன்றி கலைக்கேசரி - புகைப்படங்கள்


வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய்.  இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;,  8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.