Showing posts with label கேணிப்பித்தன். Show all posts
Showing posts with label கேணிப்பித்தன். Show all posts

Thursday, November 05, 2015

நல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்


கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதிய நல்லதோர் வீணை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் 24.10.2015 அன்று இடம்பெற்றது.