Showing posts with label சிறுவர் பாடல். Show all posts
Showing posts with label சிறுவர் பாடல். Show all posts
Wednesday, September 19, 2012
Tuesday, September 11, 2012
Tuesday, August 28, 2012
Wednesday, August 22, 2012
Monday, August 20, 2012
Monday, August 13, 2012
Thursday, August 02, 2012
சிந்தனையைப் போற்றுவோம்

காக்கை ஒன்று மரத்திலே
முட்டை விட்டுக் காத்தது
பார்த்துப் பாம்பு ஒன்று வந்து
கொத்திக் குடித்துக் சென்றது.
முட்டை விட்டுக் காத்தது
பார்த்துப் பாம்பு ஒன்று வந்து
கொத்திக் குடித்துக் சென்றது.
வேளை தோறும் பண்புகள்

பாலர் நாங்கள் கூடி நின்று
பாடிப் பாடி ஆடுவோம்
தோழர் ஒன்றாய்க் கூடுவோம்
சுறு சுறுப்பாய் ஓடுவோம்
தோழர் ஒன்றாய்க் கூடுவோம்
சுறு சுறுப்பாய் ஓடுவோம்
உனக்குள் ஒன்றுண்டு

உனக்குள் ஒன்றுண்டு இதை
உணர்வாய் நீ நன்று
உனக்குள் உள்ள ஒன்றே இந்த
உலகில் எங்குமுண்டு
உணர்வாய் நீ நன்று
உனக்குள் உள்ள ஒன்றே இந்த
உலகில் எங்குமுண்டு
முழு மனிதராகுவோம்

இந்து, யேசு, புத்தர், என்று
எதற்குச் சண்டை தோழரே
இறைவன் ஒன்று என்னும் தீபம்
ஏற்ற வேண்டும் எங்குமே
வாழும் வழி தெரியணும்

ஆலமர நிழலிலே
அழகு மிகு பூனையார்
கோலமிடும் மங்கை போல்
குனிந்து நின்று முகர்ந்தனர்
ஆண்டவனைக் கண்டதுண்டா?

ஆண்டவனைக் கண்டதுண்டா?
அருமையண்ணா கேட்டனன்
ஆகா உண்டே என்று அவன்
அருமைத் தங்கை கூறினள்
அருமையண்ணா கேட்டனன்
ஆகா உண்டே என்று அவன்
அருமைத் தங்கை கூறினள்
எங்கள் ஊர்

தம்பை ஊர் எங்கள் ஊர்
தமிழர் ஒன்றாய் வாழும் ஊர்
தும்பை மலர் சூடும் கோணைத்
தூயவன் வாழ் தம்பை ஊர்
வளங் கொழிக்கும் எங்கள் ஊர்
வயல்கள் சூழ்ந்த தம்பை ஊர்
கந்தளைக் குளம் பாய்ச்சும்
கழனி சூழ்ந்த தம்பை ஊர்
Subscribe to:
Posts (Atom)











