Showing posts with label தவரூபன். Show all posts
Showing posts with label தவரூபன். Show all posts

Monday, November 02, 2015

கவிஞர் த.ரூபனின் "ஜன்னல் ஓரத்து நிலா"


திருகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும்  மருதநிலப் பிரதேசமான ஈச்சிலம்பற்றையின் மைந்தன் திரு.தம்பிராசா.தவரூபன். மூதூர் தொகுதியில் ஈச்சிலம்பற்று கோட்டத்தில் உள்ள ஶ்ரீ சண்பக மகாவித்தியாலயத்தில் கல்விபயின்ற இவர் வெளிவாரி பட்டப்படிபினை முடித்து மாவடிச்சேனை வித்தியாலயத்தில் சிலகாலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர்.