திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது. அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் 23.04.2016 அன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
Showing posts with label திருக்கரைசையம்பதி. Show all posts
Showing posts with label திருக்கரைசையம்பதி. Show all posts
Wednesday, April 27, 2016
Thursday, April 21, 2016
அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் வெளியீடு 23.04.2016 காலை 11.30 மணி
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
