கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல் ஆசிரியரான திரு.தி. த. சரவணமுத்துப்பிள்ளை (1865 - 1895/6) இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுப் புதினமான மோகனாங்கி என்ற புதினத்தை 1895 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டவர்.
