Showing posts with label மாணவர். Show all posts
Showing posts with label மாணவர். Show all posts

Saturday, August 12, 2017

அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்


உலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் எனும் நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம் எனும் நோக்கிலான சில முன்மொழிவுகள் இவை.

Tuesday, April 19, 2016

கல்விக் கண்களைத் திறந்த மேலோன்! ( காசிநாதர் ஐயா )


தேசிய உடையில் தோன்றி
செந்தமிழ் வளர்த்த கோமான்!
காசிநாதர் ஐயா கல்விக்
கண்களைத் திறந்த மேலோன்!
கிண்ணியாவின் கல்வித் தரத்தை
கீர்த்தியை வளர்த பெருமை
அவரையே சாரும் என்று
அனைவரும் புகழ்ந் துரைப்பர்.