“நீங்களும் எழுதலாம்” கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வி. கௌரிபாலனின் காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் (சிறுகதைகள்) எனும் நூலின் அறிமுகமும், கலந்துரையாடலும் 23.10.2016 அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியில் சஞ்சிகை ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
Wednesday, October 26, 2016
Saturday, October 22, 2016
நாங்கள் விட்டில்கள் அல்ல (கவிதைத் தொகுதி) - வெளியீட்டு விழா
கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா
Wednesday, October 19, 2016
கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்
நன்றி - Dr. அருமைநாதன் ஸதீஸ்குமார்
பார்க்க - 'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்
Tuesday, October 04, 2016
Wednesday, September 14, 2016
நண்பன் பிரதீபனின் தமிழ் தாய் மொழித் தமிழ் வாழ்த்துப் பாடல்
தம்பலகாமத்தைச் சேர்ந்த பல்துறைக் கலைஞன் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் எனது ஆரம்ப காலப்பாடசாலைத் தோழன். இவரது ஆற்றல், பலதுறைக் கலைத்திறண், கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் ஈடுபடும் தன்மை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.
Tuesday, July 26, 2016
தம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவேல்'
தம்பலகாம மக்கள் தம்மை
தன்பா லிழுத்து கல்விதனை
ஓங்கி வளர வழி செய்த
உயர்ந்த மாமனிதரிவர்
தம்பை போற்றும் தலைமகனாம்
தமிழறிஞன் பொன் சித்திரவேல்
எம்மைப் பிரிந்து சென்றனனே!
இதயம் ஏங்கித் துடிக்கிறதே!
தன்பா லிழுத்து கல்விதனை
ஓங்கி வளர வழி செய்த
உயர்ந்த மாமனிதரிவர்
தம்பை போற்றும் தலைமகனாம்
தமிழறிஞன் பொன் சித்திரவேல்
எம்மைப் பிரிந்து சென்றனனே!
இதயம் ஏங்கித் துடிக்கிறதே!
Labels:
அதிபர்,
கல்வி,
கவிதை,
சித்திரவேல்,
தம்பலகாமம்,
தம்பை,
துயர்பகிர்வு,
மகாவித்தியாலயம்,
மாமனிதன்
1 comment:
Wednesday, July 20, 2016
நூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org

Tuesday, July 12, 2016
சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்
சுவிட்சிலாந்து சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)


