காத்திருக்கும் பறவை

Wednesday, May 20, 2009

சந்தோசமான இரைதேடல் , மனமகிழ்வோடு உறவுகளுடனான உறவாடல் , நிம்மதியான வாழ்க்கை ,எதிர்காலம் பற்றிய பயமில்லாத நாட்கள் என்ற கற்பனைகளோடு எந்தச் சலனமும் இல்லாமல் முட்கம்பிமீது யார்துணையுமின்றித் தனித்துட்கார்ந்திருக்கிறது பறவையொன்று நீண்டநாட்களாக........




Bookmark and Share

10 மறுமொழியாளர்களின் கருத்துக்கள்:

ஜுர்கேன் க்ருகேர்..... May 20, 2009 1:10:00 PM  

நல்லபடியா பறக்கும்

த.ஜீவராஜ் May 20, 2009 1:17:00 PM  

நன்றி ஜுர்கேன் க்ருகேர்.....

Gowripriya May 20, 2009 3:11:00 PM  

வானம் விரைவில் வசப்படும்.

த.ஜீவராஜ் May 20, 2009 3:25:00 PM  

நன்றி Gowripriya

Renuka Srinivasan May 20, 2009 5:39:00 PM  

இன்றைய நிலையில் எந்த எதிர் பார்ப்பும் நிறைவேறாதது மட்டுமல்ல அந்தப் பறவை கூட உயிர் தப்பியிருப்பது அதிசயமே. இனி வரும் எதிர் காலத்திலாவது ஏதாவது நிறைவேறும் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

ராமலக்ஷ்மி May 20, 2009 5:41:00 PM  

நல்லதே நடக்கும். இனி வரும் காலம் சிறக்கும்.

த.ஜீவராஜ் May 20, 2009 5:49:00 PM  

நன்றி Renuka Srinivasan

த.ஜீவராஜ் May 20, 2009 5:50:00 PM  

நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

கவிக்கிழவன் May 20, 2009 7:33:00 PM  

வார்த்தைகளுக்குள் வரையிடமுடியாத இன்னல்கள்

த.ஜீவராஜ் May 20, 2009 8:56:00 PM  

நன்றி கவிக்கிழவன்

Blog Widget by LinkWithin

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP